புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
archanashanthi901

இளையராஜாவின் மகள் பவதாரிணி இலங்கையில் புற்று நோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று 25-01-2024 மாலை அவரது உயிர் பிரிந்தது.
நாளை 26-01-2024 வெள்ளி கிழமை அன்று இந்தியாவிற்கு கொண்டுவரப்படவுள்ளது. அதற்குப்பிறகு இறுதி சடங்குகள் இந்தியாவில் நடைபெறும்
Comments